tamilnadu

சிறுமிக்கு பாலியல் தொல்லை - இருவர் கைது

அவிநாசி, ஆக. 21- அவிநாசியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.  சேவூர் தேவேந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அங்குசாமி மகன் நடராஜ் (45) மற்றும் சேவூர் அம் பேத்கர் வீதியைச் சேர்ந்த வர் சின்னத்தம்பி மகன் பிர காஷ் (30). இவர்கள் இருவ ரும் கடந்த ஜூன் மாதம் தங்க ளது வீட்டின் அருகில் விளை யாடிக் கொண்டிருந்த சிறு மிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்நி லையில், இவர்கள் இருவ ரும் மாவட்ட ஆட்சியர் க. விஜயகார்த்திகேயன் உத் தரவின் பேரில் செவ்வா யன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.