கோவை சேரன் மாநகரை ஒட்டி யுள்ள பகுதிகளில் சூயஸ் நிறுவ னத்தாரால் குடிநீர்க் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட் டுள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, தோண்டப்பட்ட பள்ளங் களை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.