உதகை.டிச 18 - நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள் ளாட்சி தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். நீலகிரி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பின ருக்கான 1 வது வார்டில் பி.எம்.அனீபா மாஸ்டர், 2 வது வார்டில் சுரேஷ் (ஆதரவு) ஆகியோரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு கூடலூர் ஊராட்சி ஒன்றியம் 7 வது வார்டில் ஜி.ஜு. ஜோண், 8 வது வார் டில் டி.கே.யசோதா, 9 வது வார்டில் டி.எ.சாந்தா, 10 வது வார்டில் கே.என்.ஜயமோள், 15 வது வார்டில் சரஸ்வதி (ஆதரவு) .கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் 2 வது வார்டில் சரிதா, 4 வது வார்டில் வி.மணிகண்டன். குன்னூர் ஊராட்சி ஒன்றியம் 5 வது வார்டில் வி.கண்ணன் , உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியம் 13 வது வார்டில் டி. குட்ராஜ் ஆகியோர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு சேரங்கோடு ஊராட்சியில் ராஜேஸ்வரி, ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு சி.கே.மணி ஆகியோரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரங்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட 1 வது வார்டில் சுஜிதா, 2 வது வார்டில் டி.கே.பிலிப், 3 வது வார்டில் கிரிஜா, 4 வது வார்டில் ருக்மணி, 7 வது வார்டில் எம்.முருகராஜ், 9 வது வார்டில் டி.சுதர் சன், 10 வது வார்டில் பி.டி.பிலிப், 11 வது வார்டில் வின் னியா, 12 வது வார்டில் இந்துமதி, 14 வது வார்டில் எம். பன்னீர் செல்வம் ஆகியோரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். இதேபோல், நெல்லா கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட 7 வது வார்டில் ஜிஷா, 9 வது வார்டில் சுந்த ரன், 10 வது வார்டில் ஜோஸ், 13 வது வார்டில் சம்சு தீன் ஆகியோரும், ஸ்ரீ மதுரை பஞ்சாயத்துக்கு உட் பட்ட 1வது வார்டில் ஷிநோஜ், 7 வது வார்டில் மினி (ஆதரவு), ஆகியோரும், மேலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 15 வது வார்டில் ருக்குமணி மற்றும் கோத்த கிரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட 4 வது வார்டில் கே.மகேஷ், 7வது வார்டில் ரகுமல்லி, 9 வது வார் டில் புனிதா ( ஆதரவு) ஆகியோரும், நெடுகுளா பஞ்சா யத்துக்கு உட்பட்ட 2 வது வார்டில் ஆர்.ஜெயந்தி (ஆதரவு), கொனவக்கரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட 9 வது வார்டில் லோகநாதன் ஆகியோரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்