tamilnadu

img

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி ஆதி திராவிடர் காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி ஆதி திராவிடர் காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலைக்கு சென்று அன்றாட பிழைப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.