tamilnadu

img

பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோபி, பிப். 10- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்கு திரையில் செயல்பட்டு வரும் தனியார்  பொறியியல் கல்லூரியியல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் செயல் பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி யில் 2018-19ஆம் ஆண்டு இறுதி மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடை பெற்றது. இவ்விழாவிற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை  அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை வகித் தார். இவ்விழாவில் பங்கேற்ற முன்னாள் கேரளா  ஆளுநரும், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதியுமான சதாசிவம் பங்கேற்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கல்லூரி முதல்வர், நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.

;