குறைந்த பட்ச போனசாக 8.33 சதவிகிதம் வழங்க வேண்டும் என்பதை வலியு றுத்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள தலைமை குடிநீர் வடிகால் வாரிய அலுவ லகத்தை திங்களன்று சிஐடியு தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.