tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் குழு அலுவலகத்தில் திங்களன்று தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் குழு அலுவலகத்தில் திங்களன்று தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 44 ஆண்டு சந்தாக்கள், 2 ஐந்து ஆண்டு சந்தாக்கள், 6 ஆறு மாத சந்தாவுக்கான தொகையினை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நாயனாரிடம் ஒப்படைத்தனர். இதில் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.

;