மத அடிப்படைவாத கும்பல்களால் படுகொலை செய்யப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநில நிர்வாகி அபிமன்யுவின் நினைவேந்தல் கூட்டம் கோவை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று அபிமன்யுவின் லட்சியப்பாதையில் அணிவகுப்போம் என்கிற உறுதிமொழியை ஏற்றனர்.