tamilnadu

img

கொரோனாவால் இறந்த தாயின் உடலை ஜன்னலில் அமர்ந்து பார்த்த மகன்

பாலஸ்தீன நாட்டில் மேற்கு கரையில் பீட் ஆவா பகுதியில், இளைஞர் ஜிகாத் அல் ஸ்வைட்டி தனது 73 வயதான தாய் ,கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

  கொரோனாவால் இறந்த தாயின் உடலை மருத்துவமனையின் ஜன்னலில்  அமர்ந்து பார்த்த மகன் புகைப்படத்தை பார்க்கும் போது இருதயத்தை ரணமாக்கி உள்ளது.