திருவனந்தபுரம்:
நியூசிலாந்து அமைச்சர வையில் உறுப்பினரான முதல் இந்தியர் பிரியங்கா ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரியங்கா ராதா கிருஷ்ணன் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பரவூர் நகரைச் சேர்ந்தவர். நியூசிலாந்து என்பது கோவிட் பாதுகாப்பு நன்கு செயல்படுத்தப்பட்ட நாடு. நாட்டின் மேம்பாடு, சமூக முன்னேற்றத்திற்கு இது போன்ற முன்மாதிரியான பங்களிப்பை வழங்குவதில் முதல்வராக பிரியங்கா ராதாகிருஷ்ணன் விளங்கட்டும்என தெரிவித்துள்ளார்.