tamilnadu

img

‘தேசத் துரோக சட்டப்பிரிவு கடுமையாகும்’

காந்திநகர், ஏப்.13-காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தேசத்துரோக சட்டப்பிரிவு, ‘124ஏ’ நீக்கப்படும் என்று ராகுல்காந்தி வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால், தேசத்துரோக சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம் என்று கூறியுள்ளார்.

;