தேன்கனிக்கோட்டை பட்டு வளர்ச்சித் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் நாகராஜன் - சரளா இல்ல திருமண விழாவில் மண மக்கள் என்.சுவேதா - டி.ராஜதீபனை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் சாம்ராஜ், இருதயராஜ், வட்டச் செயலாளர் வெங்கடேஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சேதுமாதவன், அனுமப்பா, தேனி மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், வட்டச் செயலாளர் சடையாண்டி உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.