tamilnadu

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும், பென்சன் வரைமுறைபடுத்த வேண்டும், ஐந்தாண்டுக்கு ஒரு முறையான சம்பள உயர்வை நடை முறைப்படுத்தி, காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒசூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் திம்மராஜ், சிவா உட்பட கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரியில் மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.