tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் மனு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப்பேட்டை பகுதியில்  உள்ள மிட்டப்பள்ளி பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கு 100 நாள் வேலை வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் வட்டச் செய லாளர் சுரேஷ், கிளைத் தலைவர் தங்கபாலு, நிர்வாகிகள் பூசை, வெங்கடா சலம், எத்திராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.