இங்கிலாந்து வீரர்கள் ‘பீதி’ அடையவில்லை
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலிய வீரர்கள் முதல் 25 ஓவரை தங்கள் கட்டுப்பாட்டில் ஆட்டத்தை வைத்திருந்தனர். அதன்பின் அவர்களை 280 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி னோம். தொடக்க த்திலேயே எங்களுக்கு விக்கெட்டுக்கள் சரிந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால் இங்கி லாந்து அணி ‘பீதி’ அடையவில்லை. வரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறுவோம் என நம்புகிறேன்.
இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் அளித்த பேட்டியிலிருந்து