tamilnadu

கடிதம் எழுதும் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் ஸ்ரீ நாராயணகுரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் தேசப்பற்றை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களின் உயிர் தியாகத்தை பாராட்டி மாணவர்கள் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பள்ளி தாளாளர் சுவாமி சத்ரூபானந்தா தலைமை தாங்கினார்.  ராணுவ வீரர் கிள்ளிவளவன் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பள்ளி முதல்வர் ரங்கநாதன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.