டெங்கு காய்ச்சலை தடுக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் ஊரப்பாக்கத்தில் மணிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், சேஷாத்ரி, ராமானுஜம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.