பெங்களூரு:
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா, அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு நூதனமான முறையில் அழைப்பு விடுத்துள்ளார். “நான் தவறு செய்து இருந்தால் அதனை திருத்திக் கொள்கிறேன். உங்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன். நீங்கள்வந்துவிடுங்கள். ஹசன்மாவட்டம் மற்றும் பொதுப்பணித் துறையுடன் எனது பணிகளை நிறுத்திக் கொள்கிறேன். மற்ற எந்த துறை விவகாரங்களிலும் இனிமேல் தலையிட மாட் டன். என்று ரேவண்ணா கூறியுள்ளார்.