tamilnadu

ஆர்ப்பாட்டம்  

கரூர், ஜூலை 18- ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து சிஐடியு/ டிஆர்இயு சங்கங்களின் கரூர் மாவட்டக் குழுக்கள் சார்பில் கரூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. டிஆர்இயு சங்க கிளை தலை வர் ரத்தினம் தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜி. ஜீவானந்தம், செயலாளர் சி.முருகேசன், டிஆர்இயு சங்க சேலம் மண்டல செய லாளர் சாம்பசிவம் கண்டன உரை யாற்றினர். சிஐடியு சங்க மாவட்ட நிர்வாகி கள் பாலசுப்பிரமணியன், ஹோச்சுமின், சிறுமன்னன், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.