நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் கோவிட் தடுப்பு ஊரடங்கு நடவடிக்கையால் வேலையிழந்து வறுமானமில்லாமல் அல்லல்படும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, மளிகைபொருட்கள் மற்றும் முகக்கவசம் சிஐடியு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.இதில், நுகர்வோர் விழிப்புணர்வு தலைமை அறங்காவலர் பொன்னம்பலம், குமரிமாவட்டதொழிற்சங்க கூட்டுகுழுதலைவர் இராமச்சந்திரன், மீன்தொழிலாளர் சங்கமாநில பொதுசெயலாளர் அந்தோணி, பேராசிரியர் மனோகர்ஜஸ்டஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.