tamilnadu

img

கட்டுமான தொழிலாளர்கள் நடத்திய சிஐடியு பொன்விழா

நாகர்கோவில், செப்.8- கன்னியாகுமரி மாவட்ட கட்டுமா னத் தொழிலாளர் சங்கம் சார்பில் இந்திய தொழிற்சங்க மையத்தின் பொன் விழா ஆண்டு பேரவை கூட்டம் ஞாயி றன்று நாகர்கோவில் ஈடன் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கட்டுமான தொழிலா ளர் மாவட்ட தலைவர் கே.செல்லப்பன் தலைமை வகித்தார். அகில இந்திய செயலாளர் திபஞ்சன் சக்கரபர்த்தி, மாநில தலைவர் ஆர்.சிங்காரவேலு, சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்க மோகன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.பி.பெருமாள், சங்க மாவட்ட பொருளாளர் றசல், மாவட்ட நிர்வாகி பாலகிருஷ்ணன் ஆகி யோர் பேசினர்.  இதில், நிர்வாகிகள் ஜி.சகாய ஆன்றணி, ஆலிவர் பிரைட், ஐடா ஹெலன், சந்திரகலா உட்பட பலர்  கலந்து கொண்டனர்.