tamilnadu

img

அஞ்சலி...

குழந்தை சுஜித்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்றது.  நகரச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு,  மாவட்டக் குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், முத்து மற்றும் பலர் கலந்து கொண்டு 
அஞ்சலி செலுத்தினர். கீரப்பாளையம், குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.