குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை அடைப்பு போராட்டம் நமது நிருபர் பிப்ரவரி 18, 2020 2/18/2020 12:00:00 AM குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் திங்களன்று (பிப். 17) கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது..