tamilnadu

img

பரங்கிப்பேட்டை வட்டத்தில் 2 வாய்க்கால்கள் புணரமைத்தல்

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை கொள்ளிடம் வடிநில கோட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் குமராட்சி வட்டாரத்தில் 2 வாய்க்கால்கள், சிதம்பரம் வட்டத்தில் குமராட்சி, பரங்கிப்பேட்டை வட்டத்தில் 2 வாய்க்கால்களையும் ரூ.76.83 கோடி மதிப்பில் புணரமைத்தல் மற்றும் நவீனமாகும் பணியினை காட்டுமன்னார் கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன், சிதம்பரம் தொகுதி உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிந்தனர்.