tamilnadu

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கொரோனா தொற்றால் வாழ்வாதரம் இழந்துள்ள குடும்பங்களுக்கு 5 மாதத்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ள அரிசியை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் சேப்லாநத்தம் கிராமத்தில் வட்டச் செயலாளர் அன்புச்செல்வி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் தேன்மொழி கலந்து கொண்டு பேசினார்.

;