மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கடலூரில், தமிழ்மொழி வளர்ச்சி, மாநில உரிமை பாதுகாப்பு குறித்த பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார் தலைமை தாங்கினார், மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.