கொரோனா தோற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று (ஜூலை 19) தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், சனிக்கிழமையன்று (ஜூலை 18) காசிமேடு மீன்பிடிதளத்தில் தனிமனித விலகல் இன்றி மீன் வாங்க குவிந்த கூட்டம்.
கொரோனா தோற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று (ஜூலை 19) தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், சனிக்கிழமையன்று (ஜூலை 18) காசிமேடு மீன்பிடிதளத்தில் தனிமனித விலகல் இன்றி மீன் வாங்க குவிந்த கூட்டம்.