tamilnadu

img

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது

திருவில்லிபுத்தூரில் கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ள எளிய கலைஞர்கள் 65 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருதுநகர் மாவட்டக் குழு சார்பில் தலா ரூ.750 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை மாவட்டச் செயலாளர் அ.இலட்சுமிகாந்தன், நிர்வாகிகள் சு.நித்தியானந்தம், கோ.சுந்தரமூர்த்தி, மரியடேவிட், ஓய்வு அலுவலர் பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் அமலன், கால்நடை உதவி இயக்குநர் கே.முனியசாமி உள்ளிட்டோர் வழங்கினர்.

;