tamilnadu

img

கயத்தாறில் விவசாயத் தொழிலாளர் போராட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட நாட்களை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.

;