tamilnadu

img

பாஜக நேரம் நெருங்கி விட்டது!

லக்னோ, ஏப்.8-

வெறுப்பு அரசியலை வளர்த்த பாஜக, ஆட்சியை விட்டு வெளியேறும் நாள் வந்துவிட்டது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந் தும் எதுவும் செய்யாத பாஜக, இனிமேல் ஆட்சிக்குவந்தால் நிறைய செய் வோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். வெறுப்பு அரசியலைவிதைத்து வந்த மோடிக்குபயம் ஏற்பட்டிருப்பதையே இது காட்டுகிறது என்றும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

;