tamilnadu

img

தூத்துக்குடியில் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், தாக்குதலுக்கு தூண்டிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஈரோடு பத்திரிகையாளர்கள் சார்பில்  சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.