tamilnadu

img

புதிய கட்டிடத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைகாரன் கோயிலில் ரூ.3.75 கோடிமதிப்பீட்டில் புதி தாக கட்டப்பட்ட மின் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தையும், கோசணம் கடசெல்லிபாளையத்தில் ரூ.10.61 கோடிமதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தையும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

;