tamilnadu

img

பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணிகள் - எம்.பி., சுப்பராயன் ஆய்வு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாதிபாளையத்தில் சாலைப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்புராயன் திங்களன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இல்லா விட்டால் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.

;