tamilnadu

img

முறைசாரா தொழிலாளர்களின் நலவாரிய பணிகளை துவக்கிடுக சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 12- முறைசாரா தொழிலாளர்களின் நலவா ரிய பணிகளை துவக்கிட வலியுறுத்தி ஈரோடு தொழிலாளர் நலத்துறை அலுவல கம் முன்பு சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  முறைசாரா தொழிலாளர்களின் நலவா ரிய பணிகளை துவக்கிட வேண்டும். நல வாரிய பதிவுகளை புதுப்பித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.ரகுரா மன், முருகைய்யா, மற்றும் போக்குவரத்து, டாஸ்மாக், மருந்து, ஆட்டோ, சாலை போக் குவரத்து சங்கங்களை சார்ந்த அனைத்து நிர் வாகிகள் உட்பட திரளானோர் பங்கேற்ற னர்.

;