tamilnadu

img

நிதி நிறுவன ஊழியர்கள் சிறைபிடிப்பு

தேனி, ஜூன் 10- தேனி மாவட்டத்தில் மைக்ரோ பைனா ன்ஸ் நிறுவனங்கள் கொரோனா காலத்தில் வட்டி, அசல் கேட்டு நிர்ப்பந்திப்பதை கண்டித்து பெரியகுளத்தில் மாதர் சங்கத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் சு.வெண்மணி தலைமை வகித்தார் .சங்க நிர்வாகிகள் ஆர்.அமுதா ,எஸ்.பஞ்சவர்ணம், கதிஜாபேகம், மைதீன் பீவி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து தேனி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

;