ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தடை செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
ஓட்டுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு