tamilnadu

img

இலங்கைக்கு தீவிரவாதிகள் தமிழகம் வழியாக செல்லவில்லை

இராமேஸ்வரம்:

இலங்கையில் சுமார் 400 பேர் பலியாவதற்கு காரணமான தொடர் வெடி குண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து செல்லவில்லை என்று கட லோரக் காவல் குழுமம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கடலோரக் காவல் குழும ஏ.டி.ஜி.பி. வன்னிய பெருமாள் இராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகை யில், தமிழக கடலோரப்பகுதி களின் பாதுகாப்பிற்கு புதிய நவீன ரோந்துப் படகு கள் வரவுள்ளதாகவும், பழுதடைந்த 12 ரோந்துக் கப்பல் கள் ஒரு மாதத்திற்குள் பழுது நீக்கப்பட்டு மீண்டும் ரோந்துப்

பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

;