tamilnadu

img

இராமநாதபுரம் எம்.பி., ரூ.50 லட்சம்

இராமநாதபுரம், மார்ச் 28- கொரானோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக இராமநாதபுரம் மக்களவை  உறுப்பினா் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்) கே.நவாஸ்கனி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கியுள்ளாா்.
இராமநாதபுரத்தில் கொரானோ பாதிப்பைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டு  சிகிச்சைக்கு வருவோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளும் சாதனம், சிகிச்சைக்குரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவும் மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைக்க மக்களவை உறுப்பினா் என்ற முறையில் தயாராக உள்ளேன். அதனடிப்படையில் மாவட்ட நிா்வாகத்துக்கு மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் வழங்குகிறேன். இராமநதாபுரத்திலிருந்து கொரானோ பாதிப்பை முற்றிலுமாக சீராக்கும் வகையில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவும், அரசு அதிகாரிக ளுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கவும் வேண்டுகிறேன் என கூறியுள்ளார்..
 

;