இராமநாதபுரம், மே 17- இந்திய இராணுவத்தில் பணிபுரியும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரணம் வழங்கி வருகின்றனர். பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் சார்பில் பரமக்குடி பகுதியில் வசி ககும் குருவிக்கார குடும்பங்கள் மற்றும் கூர்க்கா உள்ளிட்ட 100 குடும்பத்திற்கு 100 நிவாரணப் பொருட்கள் வழங்கினர். நிகழ் வில் பரமக்குடி சரக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பரமக்குடி தாலுகா செய லாளர் தி.இராஜா, முருகன் சோலை, அய் யம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்