இராமேஸ்வரம், மே 7 மதுபான கடைகளை திறந்து மக்களை கொல்ல நினைக்கும் தமிழக அரசை கண்டித்து இராமேஸ்வரம் தாலுகாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கள் சார்பாக கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு பதாகை களை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமேஸ்வரம், மே 7 மதுபான கடைகளை திறந்து மக்களை கொல்ல நினைக்கும் தமிழக அரசை கண்டித்து இராமேஸ்வரம் தாலுகாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கள் சார்பாக கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு பதாகை களை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.