tamilnadu

மாற்றுத்திறனாளிகள் கூட்டம்

இராஜபாளையம், ஜூன் 14- தமிழ்நாடுஅனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் இராஜபாளை யம் மேற்கு ஒன்றியப் பேரவை சேர்த்தூ ரில் கணேசன் தலைமையில் நடைபெற் றது. இராஜபாளையம் நகர் செயலாளர் பாக்கியராஜ், குருசாமி, தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கவேல், ராமர், இராஜ பாளையம் நகர் ராஜம் புவனா, மாவட்டப் பொருளாளர் சுந்தரபாண்டியன், மாவட்டச் செயலாளர் நாகராஜ் ஆகி யோர் கலந்து கொண்டனர்.  நிர்வாகிகள் தேர்வு: தலைவராக கணேசன், செயலாளராக கணேசன் பொருளாளராக ராஜ், துணைத்தலைவ ராக கமலா, துணைச் செயலாளராக முத்து மாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.