பொது முடக்கம், கொரோனா தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணம் கோரியும், முன்களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் புதனன்று (ஆக.25) 10 ஆயிரம் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வடமாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்கள்.