தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) மசோதாவை திரும்பப் பெற வேண்டும், மாணவர்களின் மருத்துவ தரத்தை சீரழிக்கும் நீட் மற்றும் எக்ஸிட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை ஆதரித்து செவ்வாயன்று (ஆக.6) இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் வாழ்த்திப் பேசினார். வடசென்னை மாவட்டச் செயலாளர் இசக்கி உடனிருந்தார்.