tamilnadu

img

கலிபோர்னியாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

கலிபோர்னியா, நவ.30- கலிபோர்னியா அரசுப் பல்க லைக் கழகத்தில் இந்தியாவின் மைசூரைச் சேர்ந்த அபிஷேக் கணினி அறிவியல் படித்து வந் தார். பணத்தேவைக்காக அங் குள்ள உணவுவிடுதியில் பகுதி நேர வேலை பார்த்து வந்தார்.  வேலை முடித்து வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத நப ரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.மைசூ ரில் உள்ள அபிஷேக்கின் பெற் றோருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;