சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு நமது நிருபர் டிசம்பர் 19, 2019 12/19/2019 12:00:00 AM அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம், கார்குடி கிராமத்தில் உள்ள சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீரினை மாவட்ட ஆட்சியர் த.ரத்னா திறந்து வைத்தார்.