tamilnadu

img

தமிழ் வளர்ச்சி கருத்தரங்கு

 அரியலூர், நவ.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு தினம் நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர் சி.உத்திராபதி வரவேற்றார்.  மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், உலக திருக்குறள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு சி.பன்னீர்செல்வம், கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எ.இளங்கேவன், பி.துரைசாமி, எஸ்.என்.துரைராஜ், ஒன்றியச் செயலாளர்கள் வி.பரமசிவம், ஜெ.ராதாகிருஷ்ணன், என்.கந்தசாமி, துரை.அருணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.சிற்றம்பலம், பி.பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.