அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினஸ் திறந்து வைத்து பார்வையிட்டனர். உடன் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம்.