tamilnadu

img

சேதமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் உதயநத்தம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் சேதமடைந்து உள்ளது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.