அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகத்தில் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகனம் அரசின் மானியத்துடன் 13 நபர்களுக்கு திங்களன்று ஒன்றிய சேர்மன் ரவி தலைமையில் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கொறடா தாமரை.ராஜேந்திரன் இருசக்கர வாகனத்தின் சாவியை வழங்கினார்.