மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதி வசூல் பணி, ஒன்றியச் செயலாளர் பரமசிவம் தலைமையில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.மகாராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர் டி.கந்தசாமி உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.